×

திண்டுக்கல் கவுன்சிலர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மக்கான் பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மிளகாய் பொடி தூவி ஓட ஓட விரட்டி நாகராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

The post திண்டுக்கல் கவுன்சிலர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ward ,Dimuka Councillor ,Shiva ,Nakarajan ,Makan schoolgate ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...